படம் : முன்தினம் பார்த்தேனே
இசை : தமன்
பாடியவர்: பிரியதர்ஷினி
கவிஞர்: ரோகினி
மனதின் அடியில் மழைத்தூறல் ..
இதமாய் விழுந்தால் அது காதல் ..
முதலில் விழி வழியில் நுழையும் ..
மெதுவாய் உயிர் வரையில் நிறையும் ..
முழுதாய் சுயம் உடைந்தே கரையும் ..
உறையும் இளமை எரியும் ..
தீம் தனன தீம் தனன ந
தினம் வானம் நிறம் மாறும்
தீம் தனன தீம் தனன ந
மனம் தெரிந்தே பரிபோகும் ..
சரி எது என தெரியும் முன்னே அதன் போக்கில் நமை மாற்றும்..
மனதின் அடியில் மழைத்தூறல் ..
இதமாய் விழுந்தால் அது காதல் ..
பார்வைகளின் ஆழத்திலே உள்ளம் கொஞ்சம் மூழ்கி போகும் ..
வார்த்தைகளின் வாசத்திலே மௌனம் இதழ் பூக்கும் ..
மகரந்த வெயில் வழிகிற மஞ்சள்.. தருகிற புது பரவசம் நெஞ்சில்
இனம் புரியா கலவரம் இது தானா ??
ஏதோ ஒன்று உள்ளே நின்று உன்னை கட்டி இழுக்கும் இழுக்கும் ..
தொலைந்ததை தேடி சென்று இருப்பதை தொலைக்கும் ..
உயிர் வரை ஒரு வலி வந்து தீண்டும் ..
வருமுறை அது வரையறை தாண்டும் ..
அடம் பிடிக்கும் இதயம் சரிதானா ??
(மனதின் அடியில்...)
Saturday, July 24, 2010
Friday, July 23, 2010
அடடா மழைடா !!!
படம் : பையா
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ராகுல் நம்பியார், சைந்தவி
கவிஞர்: நா. முத்துக்குமார்
பாடல் வரிகள் :
அடடா மழைடா அடைமழைடா!
அழகா சிரிச்சா புயல் மழைடா !!
மாறி மாறி மழையடிக்க, மனசுக்குள்ளக் குடைபிடிக்க ,
கால்கள் நாலாச்சுக் கைகள் எட்டாச்சு,
என்னாச்சு ஏதாச்சு , ஏதேதோ ஆயாச்சு;
மயில்தோகைப் போல இவ மழையில் ஆடும் போது,
ரயில் பாலம் போல என் மனசும் ஆடும் பாரு;
என்னாச்சு எதாச்சு, ஏதேதோ ஆயாச்சு!
(அடடா)
பாட்டுப் பாட்டுப் பாடாதப் பாட்டு ,
மழை தான் பாடுது, கேட்காதப் பாட்டு ,
உன்ன என்னச் சேர்த்து வெச்ச மழைக்கொரு சலாம் போடு !
என்ன கொஞ்சம் காணலையே, உனக்குள்ளத் தேடி பாரு !
மந்திரம் போல இருக்கு, புது தந்திரம் போல இருக்கு ,
பம்பரம் போல எனக்கு, தல மத்தியில் சுத்துது கிறுக்கு ;
தேவதை எங்கே? என் தேவதை எங்கே ?
அது சந்தோஷமா ஆடுது இங்கே!
உன்னப் போல வேறாரும் இல்ல,
என்ன விட்டா வேறாரு சொல்ல;
சின்னச் சின்னக் கண்ணு ரெண்டக் கொடுத்தென்ன அனுப்பி வெச்சான்;
இந்தக் கண்ணுப் போதலையே எதுக்கு இவள படைச்சி வெச்சான்?
பட்டாம்பூச்சிப் பொண்ணு, நெஞ்சுப் படபடக்கும் நின்னு!
பூவும் இவளும் ஒண்ணு, என்னக் கொன்னுப்புட்டாக் கொன்னு!
போவது எங்கே? நான் போவது எங்கே?
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே !
அடடா மழைடா அடைமழைடா!
அழகா சிரிச்சா அனல் மழைடா !!
பிண்ணிப் பிண்ணி மழையடிக்க , மின்னல் வந்து படம்பிடிக்க
வானம் ரெண்டாச்சு , பூமித் துண்டாச்சு ,
என் மூச்சு காத்தால மழைக் கூட சூடாச்சு ;
பிடிய நீட்டி யாரும் , இந்த மழையத் தடுக்க வேணாம்;
அணையப் போட்டு யாரும் , என் மனச அடைக்க வேணாம்!!
கொண்டாடுக் கொண்டாடுக் கூத்தாடிக் கொண்டாடு!!
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ராகுல் நம்பியார், சைந்தவி
கவிஞர்: நா. முத்துக்குமார்
பாடல் வரிகள் :
அடடா மழைடா அடைமழைடா!
அழகா சிரிச்சா புயல் மழைடா !!
மாறி மாறி மழையடிக்க, மனசுக்குள்ளக் குடைபிடிக்க ,
கால்கள் நாலாச்சுக் கைகள் எட்டாச்சு,
என்னாச்சு ஏதாச்சு , ஏதேதோ ஆயாச்சு;
மயில்தோகைப் போல இவ மழையில் ஆடும் போது,
ரயில் பாலம் போல என் மனசும் ஆடும் பாரு;
என்னாச்சு எதாச்சு, ஏதேதோ ஆயாச்சு!
(அடடா)
பாட்டுப் பாட்டுப் பாடாதப் பாட்டு ,
மழை தான் பாடுது, கேட்காதப் பாட்டு ,
உன்ன என்னச் சேர்த்து வெச்ச மழைக்கொரு சலாம் போடு !
என்ன கொஞ்சம் காணலையே, உனக்குள்ளத் தேடி பாரு !
மந்திரம் போல இருக்கு, புது தந்திரம் போல இருக்கு ,
பம்பரம் போல எனக்கு, தல மத்தியில் சுத்துது கிறுக்கு ;
தேவதை எங்கே? என் தேவதை எங்கே ?
அது சந்தோஷமா ஆடுது இங்கே!
உன்னப் போல வேறாரும் இல்ல,
என்ன விட்டா வேறாரு சொல்ல;
சின்னச் சின்னக் கண்ணு ரெண்டக் கொடுத்தென்ன அனுப்பி வெச்சான்;
இந்தக் கண்ணுப் போதலையே எதுக்கு இவள படைச்சி வெச்சான்?
பட்டாம்பூச்சிப் பொண்ணு, நெஞ்சுப் படபடக்கும் நின்னு!
பூவும் இவளும் ஒண்ணு, என்னக் கொன்னுப்புட்டாக் கொன்னு!
போவது எங்கே? நான் போவது எங்கே?
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே !
அடடா மழைடா அடைமழைடா!
அழகா சிரிச்சா அனல் மழைடா !!
பிண்ணிப் பிண்ணி மழையடிக்க , மின்னல் வந்து படம்பிடிக்க
வானம் ரெண்டாச்சு , பூமித் துண்டாச்சு ,
என் மூச்சு காத்தால மழைக் கூட சூடாச்சு ;
பிடிய நீட்டி யாரும் , இந்த மழையத் தடுக்க வேணாம்;
அணையப் போட்டு யாரும் , என் மனச அடைக்க வேணாம்!!
கொண்டாடுக் கொண்டாடுக் கூத்தாடிக் கொண்டாடு!!
Wednesday, July 21, 2010
முதன் முதலாய் ...
படம் : லேசா லேசா
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: யுகேந்திரன், திப்பு, மதுமிதா
கவிஞர்: நா. முத்துக்குமார்
பாடல் வரிகள் :
முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து விழியன் ஓரம் வழிந்தது இன்று!
முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து மழையைப் போலே பொழிந்தது இன்று !!
உயிர்க்குள் ஏதேதோ உணர்வு பூத்ததே, அழகு மின்னல் ஒன்று அடித்திட!
செவிக்குள் ஏதேதோ கவிதை கேட்குதே, இளையத் தென்றல் வந்து என்னை மெல்லத் தொட!!
(முதல் முதலாய்)
(இசை)
தீயும் நீயும் ஒன்றல்ல, எந்தத் தீயும் உன் போலச், சுடுவதில்லை, என்னைச் சுடுவதில்லை!
வேண்டாம் வேண்டாம் என்றாலும், விலகிப் போய் நான் நின்றாலும், விடுவதில்லை, காதல் விடுவதில்லை!!
(இசை)
இது ஒரு தலை உறவா, இல்லை இருவரின் வரவா,
என்றாலும் பாறையில் பூப் பூக்கும்!!
(முதல் முதலாய்)
(இசை)
மேற்குத் திக்கின் ஓரம் தான், வெயில் சாயும் நேரம் தான், நினைவு வரும் உந்தன் நினைவு வரும்!
உன்னை என்னை மெல்லத்தான், சேர்த்து வைத்துக் கொள்ளத்தான், நிலவு வரும், அந்தி நிலவு வரும்!!
அடி இளமையில் தனிமை, அது கொடுமையில் கொடுமை, என்னை அவதியில் விடுமோ, இந்த அழகிய பதுமை !
பெண்ணே என் காதலை காப்பாற்று!!
(முதல் முதலாய்)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: யுகேந்திரன், திப்பு, மதுமிதா
கவிஞர்: நா. முத்துக்குமார்
பாடல் வரிகள் :
முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து விழியன் ஓரம் வழிந்தது இன்று!
முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து மழையைப் போலே பொழிந்தது இன்று !!
உயிர்க்குள் ஏதேதோ உணர்வு பூத்ததே, அழகு மின்னல் ஒன்று அடித்திட!
செவிக்குள் ஏதேதோ கவிதை கேட்குதே, இளையத் தென்றல் வந்து என்னை மெல்லத் தொட!!
(முதல் முதலாய்)
(இசை)
தீயும் நீயும் ஒன்றல்ல, எந்தத் தீயும் உன் போலச், சுடுவதில்லை, என்னைச் சுடுவதில்லை!
வேண்டாம் வேண்டாம் என்றாலும், விலகிப் போய் நான் நின்றாலும், விடுவதில்லை, காதல் விடுவதில்லை!!
(இசை)
இது ஒரு தலை உறவா, இல்லை இருவரின் வரவா,
என்றாலும் பாறையில் பூப் பூக்கும்!!
(முதல் முதலாய்)
(இசை)
மேற்குத் திக்கின் ஓரம் தான், வெயில் சாயும் நேரம் தான், நினைவு வரும் உந்தன் நினைவு வரும்!
உன்னை என்னை மெல்லத்தான், சேர்த்து வைத்துக் கொள்ளத்தான், நிலவு வரும், அந்தி நிலவு வரும்!!
அடி இளமையில் தனிமை, அது கொடுமையில் கொடுமை, என்னை அவதியில் விடுமோ, இந்த அழகிய பதுமை !
பெண்ணே என் காதலை காப்பாற்று!!
(முதல் முதலாய்)
Subscribe to:
Posts (Atom)