படம் : மௌன ராகம்
இசை :இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே ..
தொட்டதுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே ..
பூபாளமே கூடாதென்னும் வானம் உண்டோ சொல் ..
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே ..
தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன ?
நண்பர்கள் போலே வாழ்வதற்கு மாலையும் மேளமும் தேவை என்ன ?
சொந்தங்களே இல்லாமல் பந்தபாசம் கொள்ளாமல் ..
பூவே உன் வாழ்க்கை தான் என்ன சொல் !
(மன்றம்..)
மேடையை போலே வாழ்கை அல்ல நாடகம் ஆனதும் விலகி செல்ல..
ஓடையை போலே உறவும் அல்ல பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடு தான் உலாவும் வெள்ளி வண்ண நிலாவும்..
என்னோடு நீ வந்தால் என்ன...வா !!!!
(மன்றம்..)
Sunday, October 31, 2010
மண்ணில் இந்த காதலன்றி
படம் : கேளடி கண்மணி
இசை :இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ ?
எண்ணம் கன்னி பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ ?
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா ?
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா !
வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமன்றி
சந்தனமும் சங்கத் தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்தி வரும் குங்குமமுதும் தங்கிடும் குமுதமும்
கன்னி மகள் அருகில் இருந்தால் சுவைக்கும்
கன்னி துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசிய சுகம் தரும் அணங்கிவள் பிறப்பிது தான் !
(மண்ணில்..)
முத்து மணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
ஒத்து மலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றி வர செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணி விட மறந்தால் எதற்கோ பிறவி ?
இத்தனையும் இழந்தால் அவன்தான் துறவி
முடி முதல் அடி வரை முழுவதும் சுகம் தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவள் அல்லவா ?
(மண்ணில்..)
இசை :இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ ?
எண்ணம் கன்னி பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ ?
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா ?
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா !
வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமன்றி
சந்தனமும் சங்கத் தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்தி வரும் குங்குமமுதும் தங்கிடும் குமுதமும்
கன்னி மகள் அருகில் இருந்தால் சுவைக்கும்
கன்னி துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசிய சுகம் தரும் அணங்கிவள் பிறப்பிது தான் !
(மண்ணில்..)
முத்து மணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
ஒத்து மலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றி வர செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணி விட மறந்தால் எதற்கோ பிறவி ?
இத்தனையும் இழந்தால் அவன்தான் துறவி
முடி முதல் அடி வரை முழுவதும் சுகம் தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவள் அல்லவா ?
(மண்ணில்..)
மஞ்சள் வெயில் மாலையிலே..
படம் : வேட்டையாடு விளையாடு
இசை :ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : ஹரிஹரன்
கவிஞர்: தாமரை
ஹரிஹரன்:
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய் ..
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திர பட்டாளம் கூட்டி கொண்டு வந்தாய் ..
(music..)
மஞ்சள் வெயில் மாலையிலே மெல்ல மெல்ல இருளுதே ..
பளிச்சிடும் விளக்குகள் பகல் போல் காட்டுதே ..
தயக்கங்கள் விலகுதே .. தவிப்புகள் தொடருதே ..
அடுத்தது என்ன என்ன என்றே தான் தேடுதே..
chorus:
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே போகும்
இடம் எல்லாமே கூட கூட வந்தாய் ..
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திர பட்டாளம் கூட்டி கொண்டு வந்தாய் ..
ஹரிஹரன்:
பூலோகத்தின் கடைசி நாள் இன்று தானோ என்பது போல் ..
பேசி பேசி தீர்த்த பின்பும் ஏதோ ஒன்று குறையுதே ..
இந்த நொடி சின்னஞ் சிறு மரகத மாற்றம் வந்து
குறு குறு மின்னல் என குறுக்கே ஓடுதே ..
chorus:
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய் ..
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திர பட்டாளம் கூட்டி கொண்டு வந்தாய் ..
ஹரிஹரன்:
மஞ்சள் வெயில் மாலையிலே மெல்ல மெல்ல இருளுதே ..
பளிச்சிடும் விளக்குகள் பகல் போல் காட்டுதே ..
தயக்கங்கள் விலகுதே .. தவிப்புகள் தொடருதே ..
அடுத்தது என்ன என்ன என்றே தான் தேடுதே..
ஓஹோ ..
வண்ணங்கள் வண்ணங்கள் அற்ற வழியில் வழியில்
சிலர் நடக்கிறார் நடக்கிறார் ..
மஞ்சளும் பச்சையும் கொண்டு தேடி தேடி
மழை நனைகிறார் நனைகிறார் ..
யாரோ யாரோ யாரோ அவள் ? யாரோ யாரோ யாரோ அவன் ?
ஒரு கோலும் பூவும் வெட்டிக்கொள்ள ..
இரு தண்டவாளம் ஓட்டிச்செல்ல ..
chorus:
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய் ..
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திர பட்டாளம் கூட்டி கொண்டு வந்தாய் ..
ஹரிஹரன்:
இன்னும் கொஞ்சம் நீள வேண்டும் இந்த நொடி இந்த நொடி ..
எத்தனையோ காலம் தள்ளி நெஞ்சோரம் பனித்துளி..
நின்று பார்க்க நேரம் இன்றி சென்று கொண்டே இருந்தேனே ..
நிற்க வைத்தாள் பேச வைத்தாள் நெஞ்சோரம் பனித்துளி ..
(humming..)
இசை :ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : ஹரிஹரன்
கவிஞர்: தாமரை
ஹரிஹரன்:
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய் ..
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திர பட்டாளம் கூட்டி கொண்டு வந்தாய் ..
(music..)
மஞ்சள் வெயில் மாலையிலே மெல்ல மெல்ல இருளுதே ..
பளிச்சிடும் விளக்குகள் பகல் போல் காட்டுதே ..
தயக்கங்கள் விலகுதே .. தவிப்புகள் தொடருதே ..
அடுத்தது என்ன என்ன என்றே தான் தேடுதே..
chorus:
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே போகும்
இடம் எல்லாமே கூட கூட வந்தாய் ..
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திர பட்டாளம் கூட்டி கொண்டு வந்தாய் ..
ஹரிஹரன்:
பூலோகத்தின் கடைசி நாள் இன்று தானோ என்பது போல் ..
பேசி பேசி தீர்த்த பின்பும் ஏதோ ஒன்று குறையுதே ..
இந்த நொடி சின்னஞ் சிறு மரகத மாற்றம் வந்து
குறு குறு மின்னல் என குறுக்கே ஓடுதே ..
chorus:
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய் ..
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திர பட்டாளம் கூட்டி கொண்டு வந்தாய் ..
ஹரிஹரன்:
மஞ்சள் வெயில் மாலையிலே மெல்ல மெல்ல இருளுதே ..
பளிச்சிடும் விளக்குகள் பகல் போல் காட்டுதே ..
தயக்கங்கள் விலகுதே .. தவிப்புகள் தொடருதே ..
அடுத்தது என்ன என்ன என்றே தான் தேடுதே..
ஓஹோ ..
வண்ணங்கள் வண்ணங்கள் அற்ற வழியில் வழியில்
சிலர் நடக்கிறார் நடக்கிறார் ..
மஞ்சளும் பச்சையும் கொண்டு தேடி தேடி
மழை நனைகிறார் நனைகிறார் ..
யாரோ யாரோ யாரோ அவள் ? யாரோ யாரோ யாரோ அவன் ?
ஒரு கோலும் பூவும் வெட்டிக்கொள்ள ..
இரு தண்டவாளம் ஓட்டிச்செல்ல ..
chorus:
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய் ..
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திர பட்டாளம் கூட்டி கொண்டு வந்தாய் ..
ஹரிஹரன்:
இன்னும் கொஞ்சம் நீள வேண்டும் இந்த நொடி இந்த நொடி ..
எத்தனையோ காலம் தள்ளி நெஞ்சோரம் பனித்துளி..
நின்று பார்க்க நேரம் இன்றி சென்று கொண்டே இருந்தேனே ..
நிற்க வைத்தாள் பேச வைத்தாள் நெஞ்சோரம் பனித்துளி ..
(humming..)
Subscribe to:
Posts (Atom)