படம் : மாலை பொழுதின் மயக்கத்திலே
இசை : அச்சு
பாடியவர்: ஹரிசரண்
கவிஞர்: ரோஹிணி
யாரோ? இவளோ?
என் உயிரின் அலையிலே அலைந்து வந்த பெண்ணோ ..
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க ..
ஆஹா! அடடா!
இளம் சாரல் போல இங்கு தவழ்ந்து வந்த நிலவோ ..
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க ..
வருவாய் என பாதையிலே,
உன் மோகன இதழ்களை தீண்டிடவே,
இந்த மேகக் கூட்டமே, மோகத் தீயிலே,
மழையென பெய்கிறதோ ?
ஆண் இங்கு என்ன செய்தது ?
பெண் என்று உன்னை கொடுத்தது ..
ஏன் நெஞ்சம் படபடக்குது?
ஏன் இந்த நாணம் வந்தது?
ஏன் இன்று நீயும் சென்றது ?
ஏன் நெஞ்சம் துடிதுடிக்குதே..
யாரோ? இவளோ? என் உயிரின் அலையிலே அலைந்து வந்த பெண்ணோ ..
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க ..
ஆஹா அடடா இளம் சாரல் போல இங்கு தவழ்ந்து வந்த நிலவோ ..
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க ..
இசை : அச்சு
பாடியவர்: ஹரிசரண்
கவிஞர்: ரோஹிணி
யாரோ? இவளோ?
என் உயிரின் அலையிலே அலைந்து வந்த பெண்ணோ ..
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க ..
ஆஹா! அடடா!
இளம் சாரல் போல இங்கு தவழ்ந்து வந்த நிலவோ ..
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க ..
வருவாய் என பாதையிலே,
உன் மோகன இதழ்களை தீண்டிடவே,
இந்த மேகக் கூட்டமே, மோகத் தீயிலே,
மழையென பெய்கிறதோ ?
ஆண் இங்கு என்ன செய்தது ?
பெண் என்று உன்னை கொடுத்தது ..
ஏன் நெஞ்சம் படபடக்குது?
ஏன் இந்த நாணம் வந்தது?
ஏன் இன்று நீயும் சென்றது ?
ஏன் நெஞ்சம் துடிதுடிக்குதே..
யாரோ? இவளோ? என் உயிரின் அலையிலே அலைந்து வந்த பெண்ணோ ..
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க ..
ஆஹா அடடா இளம் சாரல் போல இங்கு தவழ்ந்து வந்த நிலவோ ..
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க ..