படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள்
இசை : ஜி வி பிரகாஷ் குமார்
கவிஞர்: தாமரை
பாடியவர்கள்:ஆலாப் ராஜு, மேகா ,ஜி வி பிரகாஷ் குமார்
மழை பொழியும் மாலையில் மர நிழலின் சாலையில் அவள் நினைவில் போகையில் மனம் மயங்கி ஏதோ ஆக..
மழை பொழியும் மாலையில் மர நிழலின் சாலையில் அவள் நினைவில் போகையில் மனம் மயங்கி ஏதோ ஆகுதே!
என் கனாவில் உன்னை அழைத்து செல்கின்றேன்..
முன் சொல்லாத சில விருப்பம் சொல்கின்றேன்..
காதோரமாய் செந்தூரம்.. கரைந்து போகும் நம் தூரம் ..
இருவரும் ஒருவராய் மாறுவோம் இனி ....
(மழை பொழியும்)
நீ இல்லாமல் இந்த இரவும் விடியாது..
நீ வராமல் இந்த கனவும் முடியாது..
பூங்காற்றிலே கை கோர்த்து.. புதிய மண்ணில் தோள் சேர்த்து ..
போகிறோம் போகிறோம் பொங்குதே நிலா ....
(மழை பொழியும்)
No comments:
Post a Comment