மோகத்திரை
படம் : பீசா (2012)
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடியவர்: பிரதீப்
கவிஞர்: கபிலன்
உன் உயிர் அதன் இசை தேன் தரும் பூவின் நிழலோ ?
மோகத்திரை .. மூன்றாம் பிறை .. மூங்கில் மரம் முத்தம் தரும் ..
மோகத்திரை .. மூன்றாம் பிறை .. மூங்கில் மரம் முத்தம் தரும் ..
இமை விரல்களில் காற்றாய் கை வீசு ..
மலர் படுக்கையில் மௌனம் நீ பேசு.. காதலே ..
தனிமையில் ஒரு காதல் தாழ் போட்டு ..
இடைவெளியினில் என்னை நீ பூட்டு .. காதலே ..
தீண்டும் தினம் தென்றல் மனம் ..
கூந்தல் இழை வெந்நீர் மழை ..
உன் காதலால் என்னுள் நூறு கனா ...!!
உன் உயிர் அதன் இசை தேன் தரும் பூவின் நிழலோ ?
மோகத்திரை .. மூன்றாம் பிறை .. மூங்கில் மரம் முத்தம் தரும் ..
மோகத்திரை .. மூன்றாம் பிறை .. மூங்கில் மரம் முத்தம் தரும் ..
மேகம் இவன் .. தூறல் இவள் ..
நாட்கள் இவன் .. நேரம் இவள் ..
காற்று இவன் .. வாசம் இவள் ..
வார்த்தை இவன்.. அர்த்தம் இவள் ..
---------Music fades---------
படம் : பீசா (2012)
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடியவர்: பிரதீப்
கவிஞர்: கபிலன்
உன் உயிர் அதன் இசை தேன் தரும் பூவின் நிழலோ ?
மோகத்திரை .. மூன்றாம் பிறை .. மூங்கில் மரம் முத்தம் தரும் ..
மோகத்திரை .. மூன்றாம் பிறை .. மூங்கில் மரம் முத்தம் தரும் ..
இமை விரல்களில் காற்றாய் கை வீசு ..
மலர் படுக்கையில் மௌனம் நீ பேசு.. காதலே ..
தனிமையில் ஒரு காதல் தாழ் போட்டு ..
இடைவெளியினில் என்னை நீ பூட்டு .. காதலே ..
தீண்டும் தினம் தென்றல் மனம் ..
கூந்தல் இழை வெந்நீர் மழை ..
உன் காதலால் என்னுள் நூறு கனா ...!!
உன் உயிர் அதன் இசை தேன் தரும் பூவின் நிழலோ ?
மோகத்திரை .. மூன்றாம் பிறை .. மூங்கில் மரம் முத்தம் தரும் ..
மோகத்திரை .. மூன்றாம் பிறை .. மூங்கில் மரம் முத்தம் தரும் ..
மேகம் இவன் .. தூறல் இவள் ..
நாட்கள் இவன் .. நேரம் இவள் ..
காற்று இவன் .. வாசம் இவள் ..
வார்த்தை இவன்.. அர்த்தம் இவள் ..
---------Music fades---------
No comments:
Post a Comment