Monday, June 20, 2016

ராசாளி.. Rasaali


ராசாளி..

படம் : அச்சம் என்பது மடமையடா (2016)
இசை : ரஹ்மான் AR 
பாடியவர்கள் : சத்ய பிரகாஷ், ஷாஷா திருப்பதி   
கவிஞர்: தாமரை 



ஆ: பறக்கும் ராசாளியே ராசாளியே நில்லு..
இங்கு நீ வேகமா? நான் வேகமா? சொல்லு ..
கடிகாரம் பொய் சொல்லும் என்றே நான் கண்டேன் ..
கிழக்கெல்லாம் மேற்காகிட..
கண்டேனே..

பெ: பறவை போல் ஆகினேன் போல் ஆகினேன் இன்று..
சிறகும் என் கைகளும் என் கைகளும் ஒன்று..

ஆ: ராசாளி.. பந்தயமா..? பந்தயமா ?
நீ முந்தியா நான் முந்தியா பார்ப்போம் .. பார்ப்போம்..

முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை ?
முதலில் யார் எய்வது யார் எய்வதம்பை ?
மௌனம் பேசாமலே பேசாமலே செல்ல ..
வாவி நீரில் கமலம் போல் ஆடி மெல்ல..
கனவுகள் வருதே கண்ணின் வழியே..
என் தோள் மீது நீ..
நான் குளிர் காய்கின்ற தீ..

எட்டு திசை முட்டும் என்னை பகலினில்..
கொட்டும் பனி மட்டும் துணை இரவினில்..
நெட்டும் ஒரு பட்டு குரல் மனதினில்..
மடிவேனோ?
முன்னில் ஒரு காற்றின் களி முகத்தினில்..
பின்னில் சிறு பச்சை கிளி முதுகினில்..
வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட..
விடுவேனோ?

ராசாளி .. பந்தயமா..? பந்தயமா ?
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை ?
முதலில் யார் எய்வது யார் எய்வதம்பை ?

பெ: வெயில் மழை வெட்கும்படி நனைவதை..
விண்மீன்களும் வீம்பாய் என்னை தொடர்வதை..
ஊருக்கொரு காற்றின் மனம் கமழ்வதை..
மறவேனே..
முன்னும் இது போலே புது அனுபவம்..
கண்டேன் என சொல்லும்படி நினைவில்லை..
இன்னும் எதிர் காலத்திலும் வழியில்லை.. 
மறவேனே..
   
ஆ: ராசாளி .. பந்தயமா..? பந்தயமா ?
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை ?
முதலில் யார் எய்வது யார் எய்வதம்பை ?
மௌனம் பேசாமலே பேசாமலே செல்ல ..
வாவி நீரில் கமலம் போல் ஆடி மெல்ல..
கனவுகள் வருதே கண்ணின் வழியே..
என் தோள் மீது நீ..
நான் குளிர் காய்கின்ற தீ..
என் தோள் மீது நீ..
நான் குளிர் காய்கின்ற தீ..
நான் குளிர் காய்கின்ற தீ..
குளிர் காய்கின்ற தீ..
குளிர் காய்கின்ற தீ..



Friday, June 17, 2016

அவளும் நானும்..

அவளும் நானும்..

படம் : அச்சம் என்பது மடமையடா (2016)
இசை : ரஹ்மான் AR 
பாடியவர் : விஜய் ஏசுதாஸ் 
கவிஞர்: பாவேந்தர் பாரதிதாசன்



அவளும் நானும்.. அமுதும் தமிழும்..
அவளும் நானும்.. அலையும் கடலும்..
அவளும் நானும்.. தவமும் அருளும்..
அவளும் நானும்.. வேரும் மரமும்..

ஆலும் நிழலும்.. அசைவும் நடிப்பும்..
அணியும் பணிவும்.. அவளும் நானும்..
அவையும் துணிவும்.. உழைப்பும் தழைப்பும்..
அவளும் நானும்..அளித்தலும் புகழும்..

மீனும் புனலும்..  விண்ணும் விரிவும்..
வெற்பும் தோற்றமும்.. வேலும் கூரும்..
ஆறும் கரையும்.. அம்பும் வில்லும்..
பாட்டும் உரையும்.. நானும் அவளும்..

நானும் அவளும்.. உயிரும் உடம்பும்..
நரம்பும் யாழும்.. பூவும் மணமும்..
நானும் அவளும்.. உயிரும் உடம்பும்..
நரம்பும் யாழும்.. பூவும் மணமும்..

அவளும் நானும்..தேனும் இனிப்பும்..
அவளும் நானும்..சிரிப்பும் மகிழ்வும்..
அவளும் நானும்..திங்களும் குளிரும்..
அவளும் நானும்..கதிரும் ஒளியும்..

 அவளும் நானும்.. அமுதும் தமிழும்..
அவளும் நானும்.. அலையும் கடலும்..
அவளும் நானும்.. தவமும் அருளும்..
அவளும் நானும்.. வேரும் மரமும்..

ஆலும் நிழலும்.. அசைவும் நடிப்பும்..
அணியும் பணிவும்.. அவளும் நானும்..
அவையும் துணிவும்.. உழைப்பும் தழைப்பும்..
அவளும் நானும்..அளித்தலும் புகழும்..

அவளும் நானும்.. அமுதும் தமிழும்..
அவளும் நானும்.. அமுதும் தமிழும்..

Saturday, February 6, 2016

Vellai kanavu (வெள்ளை கனவொன்று) - Mellisai

வெள்ளை கனவு

படம் : மெல்லிசை  (2015)
இசை : சாம் C S
பாடியவர்கள் : ஹரிஹரன் , ஹரிணி
கவிஞர்: ரஞ்சித் ஜெயக்கொடி


வெள்ளை கனவொன்று உள்ளே நுழைந்தது.. கண்கள் இருளதடி..
என்  மொத்த புலன்களும் மெல்ல எழுந்து வந்து எதோ சொல்லுதடி ..
(Humming: அடி பெண்ணே.. பெண்ணே..)
கண் முன்னே தேவதை .. உயிர் எங்கும் பெரும் வதை..

பேசி தீர்த்த பின்பும் பேச வார்த்தை இன்னும் தேடுதே ..
இனி பேச ஏதுமின்றி கேட்க ஏதுமின்றி தொடருதே ..

(Humming: அடி பெண்ணே.. பெண்ணே..)
கண் முன்னே தேவதை .. உயிர் எங்கும் பெரும் வதை..

வெள்ளை கனவொன்று உள்ளே நுழைந்தது .. கண்கள் இருளதடி..
என்  மொத்த புலன்களும் மெல்ல எழுந்து வந்து எதோ சொல்லுதடி...


மயக்கும் பார்வையில் பாதை மறந்தும் இந்த பயணம் தொடருதடி..
உன் மந்திர புன்னகையில் என் மனம் சொக்கி சொக்கி சொர்க்கம் தெரியுதடி..
புத்தம் புது மழை என்னை நனைத்ததே .. நெஞ்சம்  மட்டும் வேர்க்கும் மாயமென்ன ?
நித்தம் இந்த மழை என்னை நனைத்திட..ஏனோ உள்ளம் ஏங்கும் நியாமென்ன?

இரு கரங்களியிடையே  இருக்க இதமாகுதே ..
நீ விழுங்கும் சொற்கள் காதினோரம் கனமாகுதே..

(Humming: அடி பெண்ணே.. பெண்ணே..)
கண் முன்னே தேவதை .. உயிர் எங்கும் பெரும் வதை ..

உன் மூச்சு காற்று பட்டு ரோமக்கூட்டம் மொத்தம் சிலிர்க்குதே..
உன் தேகச்சூட்டில் என் உதடு கொஞ்சம் முத்தம் உதிர்க்குதே..

ஓ ஓ.. வெள்ளை கனவொன்று உள்ளே நுழைந்தது .. கண்கள் இருளதடி..
என்  மொத்த புலன்களும் மெல்ல எழுந்து வந்து எதோ சொல்லுதடி ..
Humming: அடி பெண்ணே.. பெண்ணே..

Wednesday, January 27, 2016

Mogathirai - மோகத்திரை - Pizza

மோகத்திரை

படம் : பீசா (2012)
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடியவர்: பிரதீப்
கவிஞர்: கபிலன்

உன் உயிர் அதன் இசை தேன் தரும் பூவின் நிழலோ ?

மோகத்திரை .. மூன்றாம் பிறை .. மூங்கில் மரம் முத்தம் தரும் ..
மோகத்திரை .. மூன்றாம் பிறை .. மூங்கில் மரம் முத்தம் தரும் ..


இமை விரல்களில் காற்றாய் கை வீசு ..
மலர் படுக்கையில் மௌனம் நீ பேசு.. காதலே ..
தனிமையில் ஒரு காதல் தாழ் போட்டு ..
இடைவெளியினில் என்னை நீ பூட்டு .. காதலே ..
தீண்டும் தினம் தென்றல் மனம் ..
கூந்தல் இழை வெந்நீர் மழை ..
உன் காதலால் என்னுள் நூறு கனா ...!!

உன் உயிர் அதன் இசை தேன் தரும் பூவின் நிழலோ ?
மோகத்திரை .. மூன்றாம் பிறை .. மூங்கில் மரம் முத்தம் தரும் ..
மோகத்திரை .. மூன்றாம் பிறை .. மூங்கில் மரம் முத்தம் தரும் ..

மேகம் இவன் .. தூறல் இவள் ..
நாட்கள் இவன் .. நேரம் இவள் ..
காற்று இவன் .. வாசம் இவள் ..
வார்த்தை இவன்.. அர்த்தம் இவள் ..

---------Music fades---------