படம்: அயன்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
கவிஞர்: நா.முத்துகுமார்
பாடியவர்: கார்த்திக்
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே..
தனியாக பேசிடும் சந்தோஷம் தந்தாய்
பெண்ணே பெண்ணே..
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா ?
மழைக் கிளியே மழைக் கிளியே
உன் கண்ணைக் கண்டேனே..
விழி வழியே விழி வழியே
நான் என்னைக் கண்டேனே.. செந்தேனே ! (twice)
கடலாய்ப் பேசிடும் வார்த்தைகள் யாவும்
துளியாய்த் துளியாய் குறையும்..
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே..
தானாய் எந்தன் கால் இரண்டும்
உந்தன் திசையில் நடக்கும்..
தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே..
இந்தக் காதல் வந்துவிட்டால்
நம் தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும் விளையாடித் திரிந்திடுமே..
ஒ ..ஒ ..ஒ ..
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே..
தனியாகப் பேசிடும் சந்தோஷம் தந்தாய்
பெண்ணே பெண்ணே..
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா ?
மழைக் கிளியே மழைக் கிளியே
உன் கண்ணை கண்டேனே..
விழி வழியே விழி வழியே
நான் என்னைக் கண்டேனே.. செந்தேனே !
ஆசை என்னும் தூண்டில் முள் தான்
மீனாய் நெஞ்சை இழுக்கும்..
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட
மனம் துடிக்கும்..
சுற்றும் பூமி என்னை விட்டு
தனியாய் சுற்றிப் பறக்கும்..
நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ
புது மயக்கம்..
இது மாய வலை அல்லவா..
புது மோக நிலை அல்லவா..
உடை மாறும் நடை மாறும்
ஒரு பாரம் என்னைப் பிடிக்கும்..
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே..
தனியாகப் பேசிடும் சந்தோஷம் தந்தாய்
பெண்ணே பெண்ணே..
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா ?
love the video as well..
Tuesday, December 21, 2010
செந்தாழம் பூவில்..
படம்: முள்ளும் மலரும்
இசை: இளையராஜா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா..
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா..
பூ வாசம் மேடை போடுதம்மா..
பெண்போல ஜாடை பேசுதம்மா..
அம்மம்மா ஆனந்தம்..
அம்மம்மா ஆனந்தம்!!
வளைந்து நெளிந்து போகும்பாதை
மங்கை மோகக் கூந்தலோ?
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்
பருவ நாண ஊடலோ?
ஆலங்கொடி மேலே கிளி
தேன் கனிகளைத் தேடுது..
ஆசைக் குயில் பாஷை இன்றி
ராகம் என்ன பாடுது..
காடுகள் மலைகள் தேவன் கலைகள்!!
செந்தாழம்பூவில்..
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா..
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப் போகிறாள்..
ஜரிகை நெளியும் சேலை கொண்டு
மலையை மூடப் பார்க்கிறாள்..
பள்ளம் சிலர் உள்ளம் என
ஏன் படைத்தான் ஆண்டவன்..
பட்டம் தரத் தேடுகின்றேன்
எங்கே அந்த நாயகன்?
மலையின் காட்சி இறைவன் ஆட்சி !
செந்தாழம்பூவில்..
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா..
இளைய பருவம் மலையில் வந்தால்
ஏகம் சொர்க்க சிந்தனை..
இதழில் வருடும் பனியின் காற்று
கம்பன் செய்த வர்ணனை..
ஓடை தரும் வாடைக் காற்று
வான் உலகைக் காட்டுது..
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று
எங்கோ என்னைக் கூட்டுது..
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி !
செந்தாழம்பூவில்..
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா..
பூ வாசம் மேடை போடுதம்மா..
பெண்போல ஜாடை பேசுதம்மா..
அம்மம்மா ஆனந்தம் !
அம்மம்மா ஆனந்தம் !
இசை: இளையராஜா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா..
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா..
பூ வாசம் மேடை போடுதம்மா..
பெண்போல ஜாடை பேசுதம்மா..
அம்மம்மா ஆனந்தம்..
அம்மம்மா ஆனந்தம்!!
வளைந்து நெளிந்து போகும்பாதை
மங்கை மோகக் கூந்தலோ?
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்
பருவ நாண ஊடலோ?
ஆலங்கொடி மேலே கிளி
தேன் கனிகளைத் தேடுது..
ஆசைக் குயில் பாஷை இன்றி
ராகம் என்ன பாடுது..
காடுகள் மலைகள் தேவன் கலைகள்!!
செந்தாழம்பூவில்..
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா..
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப் போகிறாள்..
ஜரிகை நெளியும் சேலை கொண்டு
மலையை மூடப் பார்க்கிறாள்..
பள்ளம் சிலர் உள்ளம் என
ஏன் படைத்தான் ஆண்டவன்..
பட்டம் தரத் தேடுகின்றேன்
எங்கே அந்த நாயகன்?
மலையின் காட்சி இறைவன் ஆட்சி !
செந்தாழம்பூவில்..
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா..
இளைய பருவம் மலையில் வந்தால்
ஏகம் சொர்க்க சிந்தனை..
இதழில் வருடும் பனியின் காற்று
கம்பன் செய்த வர்ணனை..
ஓடை தரும் வாடைக் காற்று
வான் உலகைக் காட்டுது..
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று
எங்கோ என்னைக் கூட்டுது..
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி !
செந்தாழம்பூவில்..
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா..
பூ வாசம் மேடை போடுதம்மா..
பெண்போல ஜாடை பேசுதம்மா..
அம்மம்மா ஆனந்தம் !
அம்மம்மா ஆனந்தம் !
Sunday, October 31, 2010
மன்றம் வந்த ..
படம் : மௌன ராகம்
இசை :இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே ..
தொட்டதுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே ..
பூபாளமே கூடாதென்னும் வானம் உண்டோ சொல் ..
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே ..
தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன ?
நண்பர்கள் போலே வாழ்வதற்கு மாலையும் மேளமும் தேவை என்ன ?
சொந்தங்களே இல்லாமல் பந்தபாசம் கொள்ளாமல் ..
பூவே உன் வாழ்க்கை தான் என்ன சொல் !
(மன்றம்..)
மேடையை போலே வாழ்கை அல்ல நாடகம் ஆனதும் விலகி செல்ல..
ஓடையை போலே உறவும் அல்ல பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடு தான் உலாவும் வெள்ளி வண்ண நிலாவும்..
என்னோடு நீ வந்தால் என்ன...வா !!!!
(மன்றம்..)
இசை :இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே ..
தொட்டதுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே ..
பூபாளமே கூடாதென்னும் வானம் உண்டோ சொல் ..
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே ..
தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன ?
நண்பர்கள் போலே வாழ்வதற்கு மாலையும் மேளமும் தேவை என்ன ?
சொந்தங்களே இல்லாமல் பந்தபாசம் கொள்ளாமல் ..
பூவே உன் வாழ்க்கை தான் என்ன சொல் !
(மன்றம்..)
மேடையை போலே வாழ்கை அல்ல நாடகம் ஆனதும் விலகி செல்ல..
ஓடையை போலே உறவும் அல்ல பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடு தான் உலாவும் வெள்ளி வண்ண நிலாவும்..
என்னோடு நீ வந்தால் என்ன...வா !!!!
(மன்றம்..)
மண்ணில் இந்த காதலன்றி
படம் : கேளடி கண்மணி
இசை :இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ ?
எண்ணம் கன்னி பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ ?
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா ?
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா !
வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமன்றி
சந்தனமும் சங்கத் தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்தி வரும் குங்குமமுதும் தங்கிடும் குமுதமும்
கன்னி மகள் அருகில் இருந்தால் சுவைக்கும்
கன்னி துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசிய சுகம் தரும் அணங்கிவள் பிறப்பிது தான் !
(மண்ணில்..)
முத்து மணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
ஒத்து மலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றி வர செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணி விட மறந்தால் எதற்கோ பிறவி ?
இத்தனையும் இழந்தால் அவன்தான் துறவி
முடி முதல் அடி வரை முழுவதும் சுகம் தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவள் அல்லவா ?
(மண்ணில்..)
இசை :இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ ?
எண்ணம் கன்னி பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ ?
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா ?
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா !
வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமன்றி
சந்தனமும் சங்கத் தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்தி வரும் குங்குமமுதும் தங்கிடும் குமுதமும்
கன்னி மகள் அருகில் இருந்தால் சுவைக்கும்
கன்னி துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசிய சுகம் தரும் அணங்கிவள் பிறப்பிது தான் !
(மண்ணில்..)
முத்து மணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
ஒத்து மலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றி வர செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணி விட மறந்தால் எதற்கோ பிறவி ?
இத்தனையும் இழந்தால் அவன்தான் துறவி
முடி முதல் அடி வரை முழுவதும் சுகம் தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவள் அல்லவா ?
(மண்ணில்..)
மஞ்சள் வெயில் மாலையிலே..
படம் : வேட்டையாடு விளையாடு
இசை :ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : ஹரிஹரன்
கவிஞர்: தாமரை
ஹரிஹரன்:
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய் ..
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திர பட்டாளம் கூட்டி கொண்டு வந்தாய் ..
(music..)
மஞ்சள் வெயில் மாலையிலே மெல்ல மெல்ல இருளுதே ..
பளிச்சிடும் விளக்குகள் பகல் போல் காட்டுதே ..
தயக்கங்கள் விலகுதே .. தவிப்புகள் தொடருதே ..
அடுத்தது என்ன என்ன என்றே தான் தேடுதே..
chorus:
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே போகும்
இடம் எல்லாமே கூட கூட வந்தாய் ..
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திர பட்டாளம் கூட்டி கொண்டு வந்தாய் ..
ஹரிஹரன்:
பூலோகத்தின் கடைசி நாள் இன்று தானோ என்பது போல் ..
பேசி பேசி தீர்த்த பின்பும் ஏதோ ஒன்று குறையுதே ..
இந்த நொடி சின்னஞ் சிறு மரகத மாற்றம் வந்து
குறு குறு மின்னல் என குறுக்கே ஓடுதே ..
chorus:
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய் ..
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திர பட்டாளம் கூட்டி கொண்டு வந்தாய் ..
ஹரிஹரன்:
மஞ்சள் வெயில் மாலையிலே மெல்ல மெல்ல இருளுதே ..
பளிச்சிடும் விளக்குகள் பகல் போல் காட்டுதே ..
தயக்கங்கள் விலகுதே .. தவிப்புகள் தொடருதே ..
அடுத்தது என்ன என்ன என்றே தான் தேடுதே..
ஓஹோ ..
வண்ணங்கள் வண்ணங்கள் அற்ற வழியில் வழியில்
சிலர் நடக்கிறார் நடக்கிறார் ..
மஞ்சளும் பச்சையும் கொண்டு தேடி தேடி
மழை நனைகிறார் நனைகிறார் ..
யாரோ யாரோ யாரோ அவள் ? யாரோ யாரோ யாரோ அவன் ?
ஒரு கோலும் பூவும் வெட்டிக்கொள்ள ..
இரு தண்டவாளம் ஓட்டிச்செல்ல ..
chorus:
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய் ..
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திர பட்டாளம் கூட்டி கொண்டு வந்தாய் ..
ஹரிஹரன்:
இன்னும் கொஞ்சம் நீள வேண்டும் இந்த நொடி இந்த நொடி ..
எத்தனையோ காலம் தள்ளி நெஞ்சோரம் பனித்துளி..
நின்று பார்க்க நேரம் இன்றி சென்று கொண்டே இருந்தேனே ..
நிற்க வைத்தாள் பேச வைத்தாள் நெஞ்சோரம் பனித்துளி ..
(humming..)
இசை :ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : ஹரிஹரன்
கவிஞர்: தாமரை
ஹரிஹரன்:
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய் ..
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திர பட்டாளம் கூட்டி கொண்டு வந்தாய் ..
(music..)
மஞ்சள் வெயில் மாலையிலே மெல்ல மெல்ல இருளுதே ..
பளிச்சிடும் விளக்குகள் பகல் போல் காட்டுதே ..
தயக்கங்கள் விலகுதே .. தவிப்புகள் தொடருதே ..
அடுத்தது என்ன என்ன என்றே தான் தேடுதே..
chorus:
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே போகும்
இடம் எல்லாமே கூட கூட வந்தாய் ..
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திர பட்டாளம் கூட்டி கொண்டு வந்தாய் ..
ஹரிஹரன்:
பூலோகத்தின் கடைசி நாள் இன்று தானோ என்பது போல் ..
பேசி பேசி தீர்த்த பின்பும் ஏதோ ஒன்று குறையுதே ..
இந்த நொடி சின்னஞ் சிறு மரகத மாற்றம் வந்து
குறு குறு மின்னல் என குறுக்கே ஓடுதே ..
chorus:
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய் ..
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திர பட்டாளம் கூட்டி கொண்டு வந்தாய் ..
ஹரிஹரன்:
மஞ்சள் வெயில் மாலையிலே மெல்ல மெல்ல இருளுதே ..
பளிச்சிடும் விளக்குகள் பகல் போல் காட்டுதே ..
தயக்கங்கள் விலகுதே .. தவிப்புகள் தொடருதே ..
அடுத்தது என்ன என்ன என்றே தான் தேடுதே..
ஓஹோ ..
வண்ணங்கள் வண்ணங்கள் அற்ற வழியில் வழியில்
சிலர் நடக்கிறார் நடக்கிறார் ..
மஞ்சளும் பச்சையும் கொண்டு தேடி தேடி
மழை நனைகிறார் நனைகிறார் ..
யாரோ யாரோ யாரோ அவள் ? யாரோ யாரோ யாரோ அவன் ?
ஒரு கோலும் பூவும் வெட்டிக்கொள்ள ..
இரு தண்டவாளம் ஓட்டிச்செல்ல ..
chorus:
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய் ..
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திர பட்டாளம் கூட்டி கொண்டு வந்தாய் ..
ஹரிஹரன்:
இன்னும் கொஞ்சம் நீள வேண்டும் இந்த நொடி இந்த நொடி ..
எத்தனையோ காலம் தள்ளி நெஞ்சோரம் பனித்துளி..
நின்று பார்க்க நேரம் இன்றி சென்று கொண்டே இருந்தேனே ..
நிற்க வைத்தாள் பேச வைத்தாள் நெஞ்சோரம் பனித்துளி ..
(humming..)
Friday, August 13, 2010
நீ ஒன்றும் அழகி இல்லை..
படம் : மாஸ்கோவின் காவிரி
இசை : தமன்
பாடியவர்கள் : நவீன் , ராகுல் நம்பியார்
கவிஞர்: வைரமுத்து
கவிதை :
நீ ஒன்றும் அழகி இல்லை..
ஆனால் எனக்கு உன்னை போல் இன்னொருத்தி அழகில்லை..
நீ ஒன்றும் வெள்ளை இல்லை..
ஆனால் எனக்கு உன்னை போல் கண் கூசும் வண்ணமில்லை ..
நீ ஒன்றும் உயரமில்லை..
ஆனால் உன்னை அண்ணார்ந்து பார்த்த தலை தாழவில்லை..
நான் தூங்காமல் இருந்ததில்லை..
ஆனால் பெண்ணே அக்டோபர் ஏழு முதல் தூங்கவில்லை ..
பாடல் :
நீ ஒன்றும் அழகி இல்லை..
ஆனால் எனக்கு உன்னை போல் இன்னொருத்தி அழகில்லை..
நீ ஒன்றும் வெள்ளை இல்லை..
ஆனால் எனக்கு உன்னை போல் கண் கூசும் வண்ணமில்லை ..
நீ ஒன்றும் உயரமில்லை..
ஆனால் உன்னை அண்ணார்ந்து பார்த்த தலை தாழவில்லை..
நான் தூங்காமல் இருந்ததில்லை..
ஆனால் பெண்ணே அக்டோபர் ஏழு முதல் தூங்கவில்லை ..
வந்ததடி வந்ததடி வந்ததடி காதல் ..
சிந்துதடி சிந்துதடி சிந்துதடி சீவல் ..
(நீ ஒன்றும்..)
கண்ணை பரிக்குதடி கண்ணை பரிக்குதடி
நித்தம் ஒரு மில்லி மீட்டர் வளர்கின்ற அழகு ..
நெஞ்சை துளைக்குதடி நெஞ்சை துளைக்குதடி
முடிவிட்டு வைத்தாலும் முட்டுகின்ற நிலவு ..
உன் கவனம் எந்தன் மார்பு துளைக்க ..
மௌனம் எந்தன் முதுகு துளைக்க..
எங்ஙனம் எங்ஙனம் வாழுவது ?
இன்னும் எத்தனை முறை தான் சாகுவது ?
நிலவை தின்று அமுதம் குடிக்கும் அனுபவம் தானே காதல் ..
இல்லை நெருப்பை தின்று தண்ணீர் குடிக்கும் அனுபவம் தானா காதல் காதல் காதல் ?
வந்ததடி வந்ததடி வந்ததடி காதல் ..
சிந்துதடி சிந்துதடி சிந்துதடி சீவல் ..
உள்ளம் கருகுதடி உள்ளம் கருகுதடி
உன்னுடைய பிம்பங்கள் கண் மறையும் பொழுது ..
தொல்லை பெருகுதடி தொல்லை பெருகுதடி
துப்பட்டா சில சமயம் தோளில் பறக்கும் பொழுது ..
ஆயிரம் சொற்கள் நெஞ்சில் பிறக்க ..
ஒவ்வொரு சொல்லாய் உதடு எரிக்க ..
எங்ஙனம் எங்ஙனம் பேசுவது ?
நம் இடைவெளி எப்படி தீருவது ?
நிலவை தின்று அமுதம் குடிக்கும் அனுபவம் தானே காதல் ..
இல்லை நெருப்பை தின்று தண்ணீர் குடிக்கும் அனுபவம் தானா காதல் காதல் காதல் ?
வந்ததடி வந்ததடி வந்ததடி காதல் ..
சிந்துதடி சிந்துதடி சிந்துதடி சீவல் ..
(நீ ஒன்றும்..)
இசை : தமன்
பாடியவர்கள் : நவீன் , ராகுல் நம்பியார்
கவிஞர்: வைரமுத்து
கவிதை :
நீ ஒன்றும் அழகி இல்லை..
ஆனால் எனக்கு உன்னை போல் இன்னொருத்தி அழகில்லை..
நீ ஒன்றும் வெள்ளை இல்லை..
ஆனால் எனக்கு உன்னை போல் கண் கூசும் வண்ணமில்லை ..
நீ ஒன்றும் உயரமில்லை..
ஆனால் உன்னை அண்ணார்ந்து பார்த்த தலை தாழவில்லை..
நான் தூங்காமல் இருந்ததில்லை..
ஆனால் பெண்ணே அக்டோபர் ஏழு முதல் தூங்கவில்லை ..
பாடல் :
நீ ஒன்றும் அழகி இல்லை..
ஆனால் எனக்கு உன்னை போல் இன்னொருத்தி அழகில்லை..
நீ ஒன்றும் வெள்ளை இல்லை..
ஆனால் எனக்கு உன்னை போல் கண் கூசும் வண்ணமில்லை ..
நீ ஒன்றும் உயரமில்லை..
ஆனால் உன்னை அண்ணார்ந்து பார்த்த தலை தாழவில்லை..
நான் தூங்காமல் இருந்ததில்லை..
ஆனால் பெண்ணே அக்டோபர் ஏழு முதல் தூங்கவில்லை ..
வந்ததடி வந்ததடி வந்ததடி காதல் ..
சிந்துதடி சிந்துதடி சிந்துதடி சீவல் ..
(நீ ஒன்றும்..)
கண்ணை பரிக்குதடி கண்ணை பரிக்குதடி
நித்தம் ஒரு மில்லி மீட்டர் வளர்கின்ற அழகு ..
நெஞ்சை துளைக்குதடி நெஞ்சை துளைக்குதடி
முடிவிட்டு வைத்தாலும் முட்டுகின்ற நிலவு ..
உன் கவனம் எந்தன் மார்பு துளைக்க ..
மௌனம் எந்தன் முதுகு துளைக்க..
எங்ஙனம் எங்ஙனம் வாழுவது ?
இன்னும் எத்தனை முறை தான் சாகுவது ?
நிலவை தின்று அமுதம் குடிக்கும் அனுபவம் தானே காதல் ..
இல்லை நெருப்பை தின்று தண்ணீர் குடிக்கும் அனுபவம் தானா காதல் காதல் காதல் ?
வந்ததடி வந்ததடி வந்ததடி காதல் ..
சிந்துதடி சிந்துதடி சிந்துதடி சீவல் ..
உள்ளம் கருகுதடி உள்ளம் கருகுதடி
உன்னுடைய பிம்பங்கள் கண் மறையும் பொழுது ..
தொல்லை பெருகுதடி தொல்லை பெருகுதடி
துப்பட்டா சில சமயம் தோளில் பறக்கும் பொழுது ..
ஆயிரம் சொற்கள் நெஞ்சில் பிறக்க ..
ஒவ்வொரு சொல்லாய் உதடு எரிக்க ..
எங்ஙனம் எங்ஙனம் பேசுவது ?
நம் இடைவெளி எப்படி தீருவது ?
நிலவை தின்று அமுதம் குடிக்கும் அனுபவம் தானே காதல் ..
இல்லை நெருப்பை தின்று தண்ணீர் குடிக்கும் அனுபவம் தானா காதல் காதல் காதல் ?
வந்ததடி வந்ததடி வந்ததடி காதல் ..
சிந்துதடி சிந்துதடி சிந்துதடி சீவல் ..
(நீ ஒன்றும்..)
ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி..
படம் : ஆதவன்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : ஷஹில் ஹதா , சுதா ரகுநாதன் , ஆண்ட்ரியா
கவிஞர்: தாமரை
ஷஹில்:
ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி பென்மேலே ..
தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே ..
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே ..
கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளே போனாய் நீ போனாய்
என் நெஞ்சம் என்ன மெத்தை தானா..
கூறாய் நீ கூறாய் உன்னை பூட்டி கொண்டாயே..
வாராய் வெளி வாராய் இனி என்னை விட்டு எங்கும் செல்ல மாட்டாய்..
மாட்டாய் மாட்டாயே ..
(ஏனோ ஏனோ..)
ஷஹில்:
மௌனம் என்னும் சாட்டை வீசி என்னை கீறாதே ..
மாலை தென்றல் பட்டால் கூட காயம் ஆறாதே ..
அக்கம் பக்கம் யாரும் இல்லை வா என் பக்கம் ..
தேடல் கொஞ்சம் ஊடல் கொஞ்சம் நீயா பக்கம் ..
ஆண்ட்ரியா:
ஏதோ ஒன்று என்னை தள்ள நதிகளின் ஓரம் நாணல் போலே சாய்ந்தேன்..
உன்னை மட்டும் எண்ணி எண்ணி நிலவை போலே நீ இல்லாமல் தேய்ந்தேன்..
rap:
i do i do.. i wanna really make it true..
just me and you.. get locked up in my room..
get a little bit fishy would fill me in..
gotta come a little back my friend..
you are my love you may love and you know what I
i'm just thinking about having some fun..
சுதா ரகுநாதன்:
நானும் நீயும் பேசும் போது தென்றல் வந்ததே ..
பேசி போட்ட வார்த்தை எல்லாம் அள்ளி சென்றதே ..
சேலை ஒன்றும் மாலை ஒன்றும் வாங்கி வந்தாயா ?
சேதி நல்ல சேதி சொன்னால் வேண்டாம் என்பாயா ?
ஷஹில்:
திரும்பிய பக்கம் எல்லாம் நீதான் நின்றாய் ..
காற்றை போலே தொட்டு தொட்டு தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே செய்தாய் ..
சுதா ரகுநாதன் , ஆண்ட்ரியா & ஷஹில் :ஏனோ ஏனோ..
rap..
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : ஷஹில் ஹதா , சுதா ரகுநாதன் , ஆண்ட்ரியா
கவிஞர்: தாமரை
ஷஹில்:
ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி பென்மேலே ..
தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே ..
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே ..
கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளே போனாய் நீ போனாய்
என் நெஞ்சம் என்ன மெத்தை தானா..
கூறாய் நீ கூறாய் உன்னை பூட்டி கொண்டாயே..
வாராய் வெளி வாராய் இனி என்னை விட்டு எங்கும் செல்ல மாட்டாய்..
மாட்டாய் மாட்டாயே ..
(ஏனோ ஏனோ..)
ஷஹில்:
மௌனம் என்னும் சாட்டை வீசி என்னை கீறாதே ..
மாலை தென்றல் பட்டால் கூட காயம் ஆறாதே ..
அக்கம் பக்கம் யாரும் இல்லை வா என் பக்கம் ..
தேடல் கொஞ்சம் ஊடல் கொஞ்சம் நீயா பக்கம் ..
ஆண்ட்ரியா:
ஏதோ ஒன்று என்னை தள்ள நதிகளின் ஓரம் நாணல் போலே சாய்ந்தேன்..
உன்னை மட்டும் எண்ணி எண்ணி நிலவை போலே நீ இல்லாமல் தேய்ந்தேன்..
rap:
i do i do.. i wanna really make it true..
just me and you.. get locked up in my room..
get a little bit fishy would fill me in..
gotta come a little back my friend..
you are my love you may love and you know what I
i'm just thinking about having some fun..
சுதா ரகுநாதன்:
நானும் நீயும் பேசும் போது தென்றல் வந்ததே ..
பேசி போட்ட வார்த்தை எல்லாம் அள்ளி சென்றதே ..
சேலை ஒன்றும் மாலை ஒன்றும் வாங்கி வந்தாயா ?
சேதி நல்ல சேதி சொன்னால் வேண்டாம் என்பாயா ?
ஷஹில்:
திரும்பிய பக்கம் எல்லாம் நீதான் நின்றாய் ..
காற்றை போலே தொட்டு தொட்டு தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே செய்தாய் ..
சுதா ரகுநாதன் , ஆண்ட்ரியா & ஷஹில் :ஏனோ ஏனோ..
rap..
Saturday, July 24, 2010
மனதின் அடியில்..
படம் : முன்தினம் பார்த்தேனே
இசை : தமன்
பாடியவர்: பிரியதர்ஷினி
கவிஞர்: ரோகினி
மனதின் அடியில் மழைத்தூறல் ..
இதமாய் விழுந்தால் அது காதல் ..
முதலில் விழி வழியில் நுழையும் ..
மெதுவாய் உயிர் வரையில் நிறையும் ..
முழுதாய் சுயம் உடைந்தே கரையும் ..
உறையும் இளமை எரியும் ..
தீம் தனன தீம் தனன ந
தினம் வானம் நிறம் மாறும்
தீம் தனன தீம் தனன ந
மனம் தெரிந்தே பரிபோகும் ..
சரி எது என தெரியும் முன்னே அதன் போக்கில் நமை மாற்றும்..
மனதின் அடியில் மழைத்தூறல் ..
இதமாய் விழுந்தால் அது காதல் ..
பார்வைகளின் ஆழத்திலே உள்ளம் கொஞ்சம் மூழ்கி போகும் ..
வார்த்தைகளின் வாசத்திலே மௌனம் இதழ் பூக்கும் ..
மகரந்த வெயில் வழிகிற மஞ்சள்.. தருகிற புது பரவசம் நெஞ்சில்
இனம் புரியா கலவரம் இது தானா ??
ஏதோ ஒன்று உள்ளே நின்று உன்னை கட்டி இழுக்கும் இழுக்கும் ..
தொலைந்ததை தேடி சென்று இருப்பதை தொலைக்கும் ..
உயிர் வரை ஒரு வலி வந்து தீண்டும் ..
வருமுறை அது வரையறை தாண்டும் ..
அடம் பிடிக்கும் இதயம் சரிதானா ??
(மனதின் அடியில்...)
இசை : தமன்
பாடியவர்: பிரியதர்ஷினி
கவிஞர்: ரோகினி
மனதின் அடியில் மழைத்தூறல் ..
இதமாய் விழுந்தால் அது காதல் ..
முதலில் விழி வழியில் நுழையும் ..
மெதுவாய் உயிர் வரையில் நிறையும் ..
முழுதாய் சுயம் உடைந்தே கரையும் ..
உறையும் இளமை எரியும் ..
தீம் தனன தீம் தனன ந
தினம் வானம் நிறம் மாறும்
தீம் தனன தீம் தனன ந
மனம் தெரிந்தே பரிபோகும் ..
சரி எது என தெரியும் முன்னே அதன் போக்கில் நமை மாற்றும்..
மனதின் அடியில் மழைத்தூறல் ..
இதமாய் விழுந்தால் அது காதல் ..
பார்வைகளின் ஆழத்திலே உள்ளம் கொஞ்சம் மூழ்கி போகும் ..
வார்த்தைகளின் வாசத்திலே மௌனம் இதழ் பூக்கும் ..
மகரந்த வெயில் வழிகிற மஞ்சள்.. தருகிற புது பரவசம் நெஞ்சில்
இனம் புரியா கலவரம் இது தானா ??
ஏதோ ஒன்று உள்ளே நின்று உன்னை கட்டி இழுக்கும் இழுக்கும் ..
தொலைந்ததை தேடி சென்று இருப்பதை தொலைக்கும் ..
உயிர் வரை ஒரு வலி வந்து தீண்டும் ..
வருமுறை அது வரையறை தாண்டும் ..
அடம் பிடிக்கும் இதயம் சரிதானா ??
(மனதின் அடியில்...)
Friday, July 23, 2010
அடடா மழைடா !!!
படம் : பையா
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ராகுல் நம்பியார், சைந்தவி
கவிஞர்: நா. முத்துக்குமார்
பாடல் வரிகள் :
அடடா மழைடா அடைமழைடா!
அழகா சிரிச்சா புயல் மழைடா !!
மாறி மாறி மழையடிக்க, மனசுக்குள்ளக் குடைபிடிக்க ,
கால்கள் நாலாச்சுக் கைகள் எட்டாச்சு,
என்னாச்சு ஏதாச்சு , ஏதேதோ ஆயாச்சு;
மயில்தோகைப் போல இவ மழையில் ஆடும் போது,
ரயில் பாலம் போல என் மனசும் ஆடும் பாரு;
என்னாச்சு எதாச்சு, ஏதேதோ ஆயாச்சு!
(அடடா)
பாட்டுப் பாட்டுப் பாடாதப் பாட்டு ,
மழை தான் பாடுது, கேட்காதப் பாட்டு ,
உன்ன என்னச் சேர்த்து வெச்ச மழைக்கொரு சலாம் போடு !
என்ன கொஞ்சம் காணலையே, உனக்குள்ளத் தேடி பாரு !
மந்திரம் போல இருக்கு, புது தந்திரம் போல இருக்கு ,
பம்பரம் போல எனக்கு, தல மத்தியில் சுத்துது கிறுக்கு ;
தேவதை எங்கே? என் தேவதை எங்கே ?
அது சந்தோஷமா ஆடுது இங்கே!
உன்னப் போல வேறாரும் இல்ல,
என்ன விட்டா வேறாரு சொல்ல;
சின்னச் சின்னக் கண்ணு ரெண்டக் கொடுத்தென்ன அனுப்பி வெச்சான்;
இந்தக் கண்ணுப் போதலையே எதுக்கு இவள படைச்சி வெச்சான்?
பட்டாம்பூச்சிப் பொண்ணு, நெஞ்சுப் படபடக்கும் நின்னு!
பூவும் இவளும் ஒண்ணு, என்னக் கொன்னுப்புட்டாக் கொன்னு!
போவது எங்கே? நான் போவது எங்கே?
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே !
அடடா மழைடா அடைமழைடா!
அழகா சிரிச்சா அனல் மழைடா !!
பிண்ணிப் பிண்ணி மழையடிக்க , மின்னல் வந்து படம்பிடிக்க
வானம் ரெண்டாச்சு , பூமித் துண்டாச்சு ,
என் மூச்சு காத்தால மழைக் கூட சூடாச்சு ;
பிடிய நீட்டி யாரும் , இந்த மழையத் தடுக்க வேணாம்;
அணையப் போட்டு யாரும் , என் மனச அடைக்க வேணாம்!!
கொண்டாடுக் கொண்டாடுக் கூத்தாடிக் கொண்டாடு!!
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ராகுல் நம்பியார், சைந்தவி
கவிஞர்: நா. முத்துக்குமார்
பாடல் வரிகள் :
அடடா மழைடா அடைமழைடா!
அழகா சிரிச்சா புயல் மழைடா !!
மாறி மாறி மழையடிக்க, மனசுக்குள்ளக் குடைபிடிக்க ,
கால்கள் நாலாச்சுக் கைகள் எட்டாச்சு,
என்னாச்சு ஏதாச்சு , ஏதேதோ ஆயாச்சு;
மயில்தோகைப் போல இவ மழையில் ஆடும் போது,
ரயில் பாலம் போல என் மனசும் ஆடும் பாரு;
என்னாச்சு எதாச்சு, ஏதேதோ ஆயாச்சு!
(அடடா)
பாட்டுப் பாட்டுப் பாடாதப் பாட்டு ,
மழை தான் பாடுது, கேட்காதப் பாட்டு ,
உன்ன என்னச் சேர்த்து வெச்ச மழைக்கொரு சலாம் போடு !
என்ன கொஞ்சம் காணலையே, உனக்குள்ளத் தேடி பாரு !
மந்திரம் போல இருக்கு, புது தந்திரம் போல இருக்கு ,
பம்பரம் போல எனக்கு, தல மத்தியில் சுத்துது கிறுக்கு ;
தேவதை எங்கே? என் தேவதை எங்கே ?
அது சந்தோஷமா ஆடுது இங்கே!
உன்னப் போல வேறாரும் இல்ல,
என்ன விட்டா வேறாரு சொல்ல;
சின்னச் சின்னக் கண்ணு ரெண்டக் கொடுத்தென்ன அனுப்பி வெச்சான்;
இந்தக் கண்ணுப் போதலையே எதுக்கு இவள படைச்சி வெச்சான்?
பட்டாம்பூச்சிப் பொண்ணு, நெஞ்சுப் படபடக்கும் நின்னு!
பூவும் இவளும் ஒண்ணு, என்னக் கொன்னுப்புட்டாக் கொன்னு!
போவது எங்கே? நான் போவது எங்கே?
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே !
அடடா மழைடா அடைமழைடா!
அழகா சிரிச்சா அனல் மழைடா !!
பிண்ணிப் பிண்ணி மழையடிக்க , மின்னல் வந்து படம்பிடிக்க
வானம் ரெண்டாச்சு , பூமித் துண்டாச்சு ,
என் மூச்சு காத்தால மழைக் கூட சூடாச்சு ;
பிடிய நீட்டி யாரும் , இந்த மழையத் தடுக்க வேணாம்;
அணையப் போட்டு யாரும் , என் மனச அடைக்க வேணாம்!!
கொண்டாடுக் கொண்டாடுக் கூத்தாடிக் கொண்டாடு!!
Wednesday, July 21, 2010
முதன் முதலாய் ...
படம் : லேசா லேசா
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: யுகேந்திரன், திப்பு, மதுமிதா
கவிஞர்: நா. முத்துக்குமார்
பாடல் வரிகள் :
முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து விழியன் ஓரம் வழிந்தது இன்று!
முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து மழையைப் போலே பொழிந்தது இன்று !!
உயிர்க்குள் ஏதேதோ உணர்வு பூத்ததே, அழகு மின்னல் ஒன்று அடித்திட!
செவிக்குள் ஏதேதோ கவிதை கேட்குதே, இளையத் தென்றல் வந்து என்னை மெல்லத் தொட!!
(முதல் முதலாய்)
(இசை)
தீயும் நீயும் ஒன்றல்ல, எந்தத் தீயும் உன் போலச், சுடுவதில்லை, என்னைச் சுடுவதில்லை!
வேண்டாம் வேண்டாம் என்றாலும், விலகிப் போய் நான் நின்றாலும், விடுவதில்லை, காதல் விடுவதில்லை!!
(இசை)
இது ஒரு தலை உறவா, இல்லை இருவரின் வரவா,
என்றாலும் பாறையில் பூப் பூக்கும்!!
(முதல் முதலாய்)
(இசை)
மேற்குத் திக்கின் ஓரம் தான், வெயில் சாயும் நேரம் தான், நினைவு வரும் உந்தன் நினைவு வரும்!
உன்னை என்னை மெல்லத்தான், சேர்த்து வைத்துக் கொள்ளத்தான், நிலவு வரும், அந்தி நிலவு வரும்!!
அடி இளமையில் தனிமை, அது கொடுமையில் கொடுமை, என்னை அவதியில் விடுமோ, இந்த அழகிய பதுமை !
பெண்ணே என் காதலை காப்பாற்று!!
(முதல் முதலாய்)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: யுகேந்திரன், திப்பு, மதுமிதா
கவிஞர்: நா. முத்துக்குமார்
பாடல் வரிகள் :
முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து விழியன் ஓரம் வழிந்தது இன்று!
முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து மழையைப் போலே பொழிந்தது இன்று !!
உயிர்க்குள் ஏதேதோ உணர்வு பூத்ததே, அழகு மின்னல் ஒன்று அடித்திட!
செவிக்குள் ஏதேதோ கவிதை கேட்குதே, இளையத் தென்றல் வந்து என்னை மெல்லத் தொட!!
(முதல் முதலாய்)
(இசை)
தீயும் நீயும் ஒன்றல்ல, எந்தத் தீயும் உன் போலச், சுடுவதில்லை, என்னைச் சுடுவதில்லை!
வேண்டாம் வேண்டாம் என்றாலும், விலகிப் போய் நான் நின்றாலும், விடுவதில்லை, காதல் விடுவதில்லை!!
(இசை)
இது ஒரு தலை உறவா, இல்லை இருவரின் வரவா,
என்றாலும் பாறையில் பூப் பூக்கும்!!
(முதல் முதலாய்)
(இசை)
மேற்குத் திக்கின் ஓரம் தான், வெயில் சாயும் நேரம் தான், நினைவு வரும் உந்தன் நினைவு வரும்!
உன்னை என்னை மெல்லத்தான், சேர்த்து வைத்துக் கொள்ளத்தான், நிலவு வரும், அந்தி நிலவு வரும்!!
அடி இளமையில் தனிமை, அது கொடுமையில் கொடுமை, என்னை அவதியில் விடுமோ, இந்த அழகிய பதுமை !
பெண்ணே என் காதலை காப்பாற்று!!
(முதல் முதலாய்)
Subscribe to:
Posts (Atom)